யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியிலுள்ள பாரதியார் சிலையில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பிரசார சுவரொட்டிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையையடுத்து அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதியார் சிலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
Mon, 06/29/2020 - 06:00
from tkn