நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்களும் நாளை (6) மூடப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் அறிக்கை வெயியிட்டுள்ளது.
Fri, 06/05/2020 - 09:57
from tkn