சிங்கப்பூரிலிருந்து 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் சிலர் இன்று (02) பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம், இலங்கையர்கள் 291 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

Tue, 06/02/2020 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை