இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா (AKIRA SUGIYAMA) நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். இச் சந்திப்பில் மே மாதம் 28, 29ஆம் திகதிகளில் டோக்கியோ நகரில் நடைபெறும் “ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை