நேர்முகப் பரீட்சைக்காக முண்டியடித்து காத்திருக்கும் இளைஞர

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. நேர்முகப் பரீட்சைக்காக முண்டியடித்து காத்திருக்கும் இளைஞர், யுவதிகளையே படங்களில் காண்கிறீர்கள்.

(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்)

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை