காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற 'ரண்பிம' காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பயனாளி ஒருவருக்கு காணி உறுதி வழங்குவதைப் படத்தில் காணலாம்.
(படம்: விமல் கருணாதிலக)
Tue, 02/25/2020 - 06:00
from tkn