பாகிஸ்தான் கடற்படையின் பிரதம ஆளணிப்பிரதானி

இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் கடற்படையின் பிரதம ஆளணிப்பிரதானி அட்மிரல் ஷபார்மஹ்மூத் அப்பாஸிக்கு நேற்று இராணுவத் தலைமையகத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.இதன் பின்னர் யானைக்கு அவர் வாழைப்பழம் ஊட்டி மகிழ்விப்பதைப் படத்தில் காணலாம்.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை