கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2015 பொதுத் தேர்தலை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
Wed, 01/22/2020 - 13:45
from tkn