தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற சிறுவர் பூங்கா வேலைகள் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்தும் இன்னும் பூர்த்தியாகாத நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோப்பூர் குறூப் நிருபர்
Tue, 01/14/2020 - 06:00
from tkn