இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சவேந்திர சில்வா நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பொது மக்களது காணிகளில் 150 ஏக்கரை மீள வழங்கினார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசம் இருந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. தொடர்ந்து இராணுவ தளபதியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நலிவுற்ற மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன், மரக் கன்றும் இராணுவத் தளபதியால் நாட்டப்பட்டது.
(படம்: பரந்தன் குறூப் நிருபர்)
Sat, 10/19/2019 - 06:00
from tkn