பொலிஸ் திணைக்களம் சார்பாக தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
Sun, 09/08/2019 - 14:02
from tkn