வீசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர், கொள்ளுப்பிட்டியில் நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sat, 07/06/2019 - 13:12
from tkn