வடமேல் மாகாணம், கம்பஹாவில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

SUG

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றிரவு 7.00 மணி முதல் நாளை (16) அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

Thu, 05/16/2019 - 16:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை