தெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல்

தெமட்டகொடை மஹவில வீதியை அண்டி அமைந்துள்ள தொடர்மாடிக் கட்டிடத்துக்கு அருகில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் இன்று (21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்;டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Sun, 04/21/2019 - 15:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை