தெமட்டகொடை மஹவில வீதியை அண்டி அமைந்துள்ள தொடர்மாடிக் கட்டிடத்துக்கு அருகில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் இன்று (21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்;டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Sun, 04/21/2019 - 15:01
from tkn