இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 36ஆவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நேற்று (28) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார ஆகியோர் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்.
Fri, 03/29/2019 - 06:00
from tkn