மலையகத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை தோட்டங்களில் தேயிலைக் கொழுந்துகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 15 ஏக்கர் தேயிலை செடிகள் கருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருகிக்கிடக்கும் கொழுந்துகளையே படத்தில் காண்கிறீர்கள்...
( ஹற்றன் சுழற்சி கிருஷாந்தன்)
Sat, 02/02/2019 - 06:00
from tkn