இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் உதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன்புரம்” புதிய கிராமத்தை கையளிக்கும் நிகழ்வில் பிடிக்கப்பட்ட படம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சர் திகாம்பரம் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.  (படம்: ஹட்டன் சுழற்சி -  கிருஷாந்தன்)

Mon, 02/25/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை