110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிலியந்தலையில் மூவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து அப்போதைப்பொருளையும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Tue, 02/05/2019 - 15:11
from tkn