காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட ஊர்வலம

வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நேற்று நடத்தினர். வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இப் பேரணி ஆரம்பமானபோது பிடிக்கப்பட்ட படம். பௌத்த தேரர்களும் இதில் கலந்து கொண்டனர். (படம்: கோவில்குளம் குறூப் நிருபர்)

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை