மலையகத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் நேற்று கிளிநொச்சி சென்ற அமைச்சர் திகாம்பரம் மற்றும் திலகராஜ் எம்.பி ஆகியோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் இணைந்து அவற்றை வழங்குவதைப் படத்தில் காணலாம்.
Tue, 01/01/2019 - 06:00
from tkn