செப்டெம்பர் 25 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

செப்டெம்பர் 25: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - பி.ப. 3.00 - பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
 - பி.ப. 6.00 - பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை செப்டெம்பர் 25.pdf>>
<<
பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>> 

<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>
(பிரதேச ரீதியான மின்வெட்டு அட்டவணை விரைவில் இணைக்கப்படும்)

Sun, 09/25/2022 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை