பாராளுமன்றம் நேற்று ஆரம்பமானபோது அனைத்து உள்நுழையும் வீதிகளும் மூடப்பட்டிருந்தன. அதேபோன்று பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஒய ஆற்றிலும் கடற்படையினர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்காக பாராளுமன்ற வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்தனர். (படம்: சுலோச்சன கமகே)
Wed, 05/18/2022 - 06:00
from tkn