இலங்கைக்கு அனுப்புவதற்காக அண்ணாநகர் மருந்துசாலையில் பொதி செய்து வைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)
Tue, 05/17/2022 - 06:00
from tkn