மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Mon, 05/09/2022 - 23:52
from tkn