கொழும்பு பங்குச் சந்தை ஒரு வாரத்திற்கு தற்காலிக மூடல்

Colombo Stock Exchange-CSE-Temporarily Closed-Apr 18-22-2022-SEC

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

Sat, 04/16/2022 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை