நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Sat, 04/16/2022 - 12:48
from tkn
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Our website uses cookies to improve your experience. Learn more
சரி