ஆப்கானில் காப்புறுதி செயற்பாடு நிறுத்தம்

ஆப்கானின் தலிபான் அரசு காப்புறுதி நிறுவனங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.

காப்புறுதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பும் உத்தியோகபூர்வ கடிதத்தில், அடுத்த அறிவித்தல் ஒன்று வரும்வரை அரச மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் தமது செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு அரசு அறிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்புறுதித் துறை இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிரானதா, இல்லையா என்பது பற்றி ஆப்கான் விஞ்ஞான அகடமி தீர்மானிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tue, 03/22/2022 - 06:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை