ஜெனீவாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக் குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட்டுடன் கலந்துரையாடினர். ஜெனீவாவில் நேற்று முன்தினம் இரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன
Fri, 03/04/2022 - 06:00
from tkn