உயிருடன் இருக்கும் நபருக்கு மரண சான்றிதழ்

எம்பிலிபிட்டியவில் சம்பவம் பதிவு

எம்பிலிபிட்டிய,- செவனகல, -நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 48 வயதான டபிள்யூ.இ. சரத் ​​என்ற நபருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Sat, 03/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை