எம்பிலிபிட்டியவில் சம்பவம் பதிவு
எம்பிலிபிட்டிய,- செவனகல, -நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 48 வயதான டபிள்யூ.இ. சரத் என்ற நபருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
Sat, 03/19/2022 - 06:00
from tkn