சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா; 2019 - 2020

விபரம் 02ஆம் பக்கத்தில்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர்களாக திருமதி புஷ்பா ரோவெல், உபாலி பொன்சேக்கா, டி.பி. விக்கிரமசிங்க, திருமதி சமன் சந்திரநாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதேபோன்று, சிலுமின பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஹர்ஷா சுகததாச, சுரேக்கா இளங்கோன், நிஹால் பி அபேசிங்க, சுபாஷினி ஜயரட்ண, தாரக்க விக்கிரமசிங்க மற்றும் டெய்லி நியூஸ் பிரின்ஸ் குணசேக்கர ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Thu, 03/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை