ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் நேற்று (05) மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின்னர் வழிபாட்டுக்காக வந்திருந்த பொது மக்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடி அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.
Thu, 01/06/2022 - 06:00
from tkn