ஏப்ரல் 30, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா அச்சம்; மாத்தளை மாவட்டத்தில் 24 மணிநேரத்துள் இறுதிக்கிரியைகள்

- மாவட்ட மேலதிக செயலாளர் இஸான் விஜய திலக் அறிவிப்பு மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சகல மரணங்களின…

தம்புத்தேகம பொருளாதார நிலையத்துக்கு அதிகளவு மரக்கறி, பழவகைகள் வருகை

- தம்புள்ளை மூடப்பட்டதால் வியாபாரிகள் படையெடுப்பு கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு வாரங்களுக்கு …

எகிப்தில் பாரோக்களுக்கு முந்திய அரிதான கல்லறைகள் கண்டுபிடிப்பு

நைல் டெல்டா பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முத…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது

- பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், விவசாயிகளுக்கு பீ.சீ.ஆர்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதால், தம்புத்தேகம பொருளாதார மத்திய நில…

இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்புக்கான எழுத்துமூல பரீட்சை

- மே. 08இல் 06 பரீட்சை நிலையங்கள் தெரிவு இலங்கை பொலிஸ் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிலுன…

நுவரெலியாவில் பஸ் விபத்து

- 20 பேருக்கு பலத்த காயம் நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார்…

விழிப்புலனற்ற 13 வயது ஜீவந்தவுக்கு பார்வையளித்த பிரதமரின் பாரியார்

ரோஹித்தவின் கருணையால் உலகை காணும் வரம் கிடைத்தது கலென்பிந்துனு​வெவ, பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த வி…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை