பிப்ரவரி 20, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேரணியில் பங்குபற்றியமை தொடர்பில் சாணக்கியனிடம் 5 மணி நேரம் விசாரணை

- எட்டு பொலிஸ் நிலைய பொலிசார் வாக்குமூலம் பதிவு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன…

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் 23ஆம் திகதி கோப் குழு முன்னிலையில்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 23ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (…

காரைநகர் மக்களின் காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு

காரைநகர், நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி நே…

பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீலின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பு

- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரும் அதன் நீண்ட…

மேன்முறையீட்டு நீதிமன்று தள்ளுபடி செய்த வழக்கு உயர் நீதிமன்றுக்கு

- இளைஞனது மீள் PCR பரிசோதனை செய்யக்கோரிய மனு மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட …

இந்தியா - இலங்கைக்கிடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்படவில்லை

- திருமலை எண்ணெய் தாங்கி - ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை - இந்திய தூதரகம் அறிவிப்பு தி…

ஜெனீவாவில் ஒன்றாக பயணிக்க உதவிகோரினால் ஐ.ம.ச. தயார் அரசுக்கு அசோக அபேசிங்க M.P பச்சைக்கொடி

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருந்த 30/1 கீழ் தீர்மானத்துக்கெதிராக …

முப்படையின் நீண்டநேர போராட்டத்தின் பின் கெரவலபிட்டிய குப்பை மேட்டில் பரவிய திடீர் தீ கட்டுப்பாட்டில்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அண்மித்த பகுதியான கெரவலபிட்டிய குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீயை கட…

பொத்துவில் – பொலிகண்டி பேரணி விவகாரம் செல்வம் மற்றும் கலையரசன் எம்.பிக்களிடம் பொலிஸார் வாக்குமூலம்

நீதிமன்றில் ஆஜராக கலையரசனுக்கு அழைப்பாணை பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்ட தமிழ் தேசி…

இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றல்; உண்மையான இலங்கையராக இருப்பின் மறுக்க முடியாது

த.தே.ம.முவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி பதில்   இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியை பெற மறுப்…

பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி நீதிமன்ற தடையை மீறியவர்கள் வயது, தகுதி வித்தியாசமின்றி கைது

கைதாகும் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி நடத்த நீதிமன்றத்தினூ…

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு; அர்ஜுன் குழுவை இலங்கை அழைத்துவர நடவடிக்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் கூட்டுப் ப…

நாசாவின் ஆய்வுக்கலன் செவ்வாயில் தரையிறக்கம்: உயிர்கள் பற்றி ஆய்வு

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பெர்சவரன்ஸ் ஆய்வுக்கலன் செவ்வாய் கிரகத்தில் கடந்த வியாழக்கிழம…

பிரதமரின் முஸ்லிம் அலுவல்கள் இணைப்பாளராக என்.எம்.இர்பானுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் அலுவல்கள் இணைப்பாளராக என்.எம்.இர்பானுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் வ…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை