பிப்ரவரி 13, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு; நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக அனைவரும் சமுகமளித்திருந்த நிலையில் நீதிமன்…

கண்டி மஹியாவ பகுதிகள் திறப்பு

கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கண்டி மஹியாவ பகுதி நேற்று விடுவிக்கப்பட்டுள…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் நேற்று (1…

எல்.ஆர்.சி அலுவலக இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு கவனயீர்ப்பு

எல்.ஆர்.சி காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், எல்.ஆர்.சி அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்…

ஏழு நாட்களுக்குள் தேசியப்பட்டியல் எம்.பியை தெரிவு செய்ய வேண்டும்

- இல்லையேல் வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு -கோருகிறார் ஆணையாளர் தேசியப்பட…

பி.பி.சி சேவைக்கு சீனா தடை

சீனாவில் பி.பி.சி சேவையை ஒளிபரப்புச் செய்வதற்கு அந்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்குபடுத்தல்…

மியன்மாரில் 7ஆவது நாளாகவும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில…

பி.சிஆர் இயந்திரங்கள் பழுது; கொரோனா நோயாளர்கள் அதிகரிப்புக்கு காரணம்

- இராணுவத் தளபதி மஹியங்கனையில் இரு தொழிற்சாலைகளில் பரவிய கொரோனா தொற்று மற்றும் பி.சிஆர் இயந்திரங்கள்…

தமிழக மீனவர்கள் நால்வரது உயிரிழப்பு; இலங்கை அரசின் விசாரணை முடிவுக்கு இந்தியா காத்திருப்பு

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்   இலங்கையில் 04 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட துயர சம்பவம் …

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை பாராளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை

ஆளுங்கட்சி பிரதம கொரடா பதில் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள…

ஜயவர்தனபுர டாக்டர் மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நான்கு பிரதேசங்களில் பிரிட்டனில் பரவும் வீரிய வைரஸ்

கொழும்பு, அவிசாவளை, வவுனியா, பியகமையில் அடையாளம் பிரிட்டனில் பரவும் அதிக வீரியமுள்ள 1-1-7 வகை கொர…

'ஒரு நாடு ஒரு சட்டம்' எனும் கொள்கை என்று வரும்போது முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைத்து செயற்பட முடியாது

ரதன தேரருக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதில்  ஏனைய மத சட்டங்களிலும் திருத்தம் வரும்  முஸ்லிம் பெண்…

கொழும்பு, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய வளவில் நிர்மாணிக்கப்பட்ட 'ரஜ வாஸ'கட்டடத் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ திறந்து வைத்தபின்னர் ஆயுர்வேத விற்பனை நிலையமொன்றை பார்வையிட்டபோது..

கொழும்பு, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய வளவில் நிர்மாணிக்கப்பட்ட 'ரஜ வாஸ'கட்டடத் தொகுத…

இலங்கை வீரர்கள் 09 பேரில் ஒருவராக IPL தொடர் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன் வியஸ்காந்த்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் விடும் பட்டியலில் இலங்கை எல்.பி.எல் வீரர் யாழ். இளைஞன் வியாஸ்காந்…

சிலாபம், ஆராச்சிகட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லங்கா சீ புட்’ கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (11) திறந்துவைக்கப்பட்டது.

சிலாபம், ஆராச்சிகட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லங்கா சீ புட்’ கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த …

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை