ஜனவரி 30, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னாரில் விலங்குகளை வேட்டையாட அமைத்த மின்சார இணைப்பில் சிக்கி 02 பேர் பலி

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்க…

ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டனின் சிறப்பு 'விசா' அறிமுகம்

300,000 மக்கள் வெளியேற வாய்ப்பு ஹொங்கொங்கை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன்…

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்…

லெபனானில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்

லெபனானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையாக முடக்க நிலைக்கு எதிராக நான்…

மாவட்ட பாடசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தேசிய பாடசாலைகளாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது

வடமாகாண ஆளுநருக்கு சி.வி.கே.சிவஞானம் கடிதம் யாழ்.மாவட்ட பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றுவது ஜனநாய…

முள்ளியவளை பாடசாலை மைதானத்தில் பெருமளவு ஆட்லறி மோட்டார் குண்டுகள்

துப்புரவு பணியில் தென்பட்டதால் படையினரின் உதவியுடன் மீட்பு முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல…

சுகவீன லீவு பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் வெட்டு

வடமாகாண கல்வி அமைச்சு செயலாளர் அதிரடி உத்தரவு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 18…

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவில் எடுத்த தன்னிச்சையான சுய தீர்மானத்தின் தாக்கம் இன்றும் தொடர்கிறது

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எத…

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவில் எடுத்த தன்னிச்சையான சுய தீர்மானத்தின் தாக்கம் இன்றும் தொடர்கிறது

ஐ.நா.மனித உரிமை ஆணையரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எத…

உயிர்த்த ஞாயிறு தக்குதலில் உயிரோடு இருக்கும் பிரதான சந்தேக நபரான

சாராவை வைத்துக்கொண்டு இந்தியா  இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துகிறதா? எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் …

கொவிட் 19 தடுப்பு மருந்து வேலைத்திட்டத்தில் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை இலங்கை விசேட இடத்தில்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கையி…

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்த உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கு- கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் தொட ர்ந்து நடைபெற்று…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை