தீபாவளி பண்டிகை நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ மங்கள விளக்ேகற்றுவதையும் இந்து சமய அறநெறி பாடசாலை சிறார்கள் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
Thu, 11/04/2021 - 06:00
from tkn