சம்பிக்கவுக்கு எதிராக மஹிந்தானந்த முறைப்பாடு

CIDயில்  நேற்றுக்காலை பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (10) முறைப்பாடொன்று செய்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் (09) பாராளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்த கருத்துக்கு எதிராகவே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை