02 இலட்சம் சரீர பிணையில் விடுவிப்பு
பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தலதா மாளிகைக்கு மேல் எவ்வித அனுமதியும் இன்றி ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்ததால் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏ.அமீனுல்லா
Mon, 11/08/2021 - 06:00
from tkn