மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

அவருடன் 12 பேர் கொண்ட குழுவும் இலங்கையை வந்தடைந்துள்ளது. இக்குழுவினர் இன்று இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை