இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த நிகழ்வு இன்று (21) பதிவாகியுள்ளது.
நேற்று நள்ளிரவு கடந்து (21) 12.16 - 12.18 மணியளவில் தனியார் வைத்தியசாலையொன்றில் இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது.
அங்கொடை IDH பிரதேசத்தைச்சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளன.
பேராசிரியர் டிரான் டயஸின் தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பிரசவத்திற்கான மருத்துவத்தை மேற்கொண்டுள்ளனர்.
Thu, 10/21/2021 - 10:32
from tkn