தமிழ் தேசியத்துக்கான MPகளது அமைப்பா?

அத்தகைய அமைப்பை எமக்கு தெரியாது

இணையத்தளத்தில் தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்  தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்று வருகின்றன.

மேற்படி செயலமர்வுகளில் பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் தெளிவுபடுத்தல்கள் நடைபெற்றுவருகின்றன.

தற்போதைய நிலையில் அனுராதபுரம், பொலன்னறுவை,அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதுடன் இன்றைய தினம் மேலும் சில மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

அதேவேளை நாட்டில் 280 பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 25,000 சிறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அபிவிருத்தி திட்டங்கள் இணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ஸ)

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை