இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (01) நாடு முழுவதும் 23 மாவட்டங்களிலும் 491 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய காரணங்களைத் தெரிவித்து தடுப்பூசி நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
Wed, 09/01/2021 - 10:42
from tkn