வீடுகளில் சிகிச்சை பெறுவோர் சுகாதார பிரிவிற்கு அறிவிக்கவும்

எந்தவொரு நோயாளியையும் கைவிடவில்லை

கொவிட் -19 தொற்று காரணமாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் செயற்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த ஒரு நபரும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளிகளையும் கைவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை