பேலியகொட மீன் சந்தை நேற்று முதல் திறப்பு

பேலியகொட மீன் சந்தை நேற்று முதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று மற்றும் நாளை மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை