பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு கொடுப்பனவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சிரேஷ்ட பிரஜைகளின் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மூலம் இலங்கை இராணுவத்தினர் இன்று (10) முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிக்காட்டலுக்கு அமைய நாடு முழுவதும் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Fri, 06/11/2021 - 06:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை