கொவிட்-19: ஒரு சில பிரதேசங்கள் முடக்கம்; சில பிரதேசங்கள் விடுவிப்பு

கொவிட்-19: ஒரு சில பிரதேசங்கள் முடக்கம்; சில பிரதேசங்கள் விடுவிப்பு

கொவிட்-19 பரவல் காரணமாக, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலுள்ள ஒரு சில பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (29) காலை 6.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறித்தல் வருமாறு,

Tue, 06/29/2021 - 13:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை