மடுமாதா உற்சவம் ஜுலை 02ஆம் திகதி

மட்டுப்படுத்தப்பட்ட தரப்புக்கே அனுமதி

மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த ஆடிமாத உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் ஜூலை மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பெருமளவிலான பொதுமக்களின் பங்குப்பற்றலின்றி இம்முறை உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை