கண்டி, போகம்பறை சிறைக் கைதிகள் சிலர் கூரை மீதேறி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
உடனடியாக தங்களுக்கு PCR மேற்கொள்ளுமாறும், சந்தேகநபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து, இவ்வாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 30 இற்கும் அதிகமான கைதிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(எம்.ஏ. அமீனுல்லா)
Mon, 05/17/2021 - 12:48
from tkn