ரூபவாஹினியின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே

ரூபவாஹினியின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே-Reginold Cooray Appointed as SLRC New Chairman

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தபானத்தின் புதிய தலைவராக, வட மாகாண முன்னாள் ஆளுநர், ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனக் கடிதத்தை, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவருக்கு வழங்கி வைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 05/19/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை