ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பிரதமரை சந்திப்பு

 

சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, நேற்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார். சட்ட மாஅதிபர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவது தொடர்பில் பிரதமருக்கு அறிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல

டி லிவேரா, தமது சேவை காலத்தில் ஏராளமான குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு வழங்க முடிந்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை