தேசிய படைவீரர்கள் தின நிகழ்வு நேற்று (19) பிற்பகல் பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள படைவீரர்கள் நினைவுத் தூபியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் நடைபெற்றது. யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியபோது...
Thu, 05/20/2021 - 06:00
from tkn